ACCIDENT

  • Home
  • கொத்மலையில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து

கொத்மலையில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம்…

Over 20 injured as bus plunges off precipice in Welimada

A passenger transport bus has veered off the road and gone off a precipice in the Dayaraba area of Welimada. More than 20 people have reportedly been injured in the…

கொழும்பில் தீ விபத்து

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (10) ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை…

ஹெலிகொப்டர் விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி

இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.…

விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னல் தாக்கிய இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் (08) நண்பகல் மின்னல் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார…

சக்கரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்ற ஒரு பிள்ளையின்…

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வேன் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில்…

மோட்டார் சைக்கிள் – லொறி ஒன்றும் மோதி விபத்து

வீரகெட்டிய – ரன்ன பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (07) மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் (7) புதுக்குடியிருப்பு கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.…