அகமதாபாத் விமான விபத்து (UPDATE)
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அமைப்பு (ஏ.ஏ.ஐ.பி.) தனது முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங்…
மட்டக்களப்பு இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம்
இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன்…
5 வயது சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய ரம்புட்டான்
ஹம்பாந்தோட்டை – மித்தெனிய, பல்லேயில் உள்ள ஜூலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பொலிஸார்…
நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்
தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (07) முதல் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை செயற்படுத்தப்படவுள்ளது. ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து…
பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச்…
மரத்தில் பேருந்து மோதி விபத்து
சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்…
ஹையேஸ் வாகனம் மோதி முதியவர் பலி
வவுனியா யாழ்வீதியில் வௌ்ளிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா0 யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த…
மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி இளைஞர் பலி
அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது. மிக அதிக வேகமாக…
வாகன உதிரி பாகங்கள் கடையில் தீ
குருநாகலில் உள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் கடையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக குருநாகலை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஸ் கவிழ்ந்து விபத்து
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் அருகே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில்,…