தோல்வியே காணாத மகாசேனை
தோல்வியே காணாத அல்லாஹ்வின் மகாசேனை எதுவென அலி பின் அபீ தாலிப் அவர்களிடம் கேட்கப்பட்டது! அதற்கு அவர்: நான் தினமான பொருளாக இரும்பைப் பார்த்தேன், அதுதான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் நான் நெருப்பைப் பார்த்தேன், அது இரும்பை உருக்குவதைக்…
NMRA வுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டொக்டர் விஜித் குணசேகர மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு
அவள் தவழ்ந்த வீடு தரை மட்டமாகிக் கிடந்தது சோறூட்டிய தாய் சொர்க்கத்துக்குப் போயிருந்தாள். வாப்பாவின் கண்கள் வானத்தைப் பார்த்த படி அசையாதிருந்தன. கையிலிருந்த கரடி பொம்மை முன்னங் கையோடு சேர்த்து மூலையில் கிடந்தது. அவளுக்குக் கண்ணீர் வரவில்லை இரண்டு விழிகளிலும் இரத்தம்…