Editor 2

  • Home
  • குடிபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி

குடிபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி

குடிபோதையில் பாடசாலை பேருந்தை ஓட்டிச் சென்ற பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (19) மதியம், கட்டுபொத்த போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் கட்டுபொத்த நகரில் பாடசாலைபேருந்தை ஆய்வு செய்தனர். சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். கைது…

பல பகுதிகளில் இன்றும் மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால் இன்று (20) நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில்…

ரயில் சேவை பாதிப்பு

மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் ரயில் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் (UPDATE)

கொட்டாஞ்சேனையில் மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு…

சாதாரண தரத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரிசீலிக்கப்படாது என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2025ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம்…

ஹஜ் செய்வதற்கான வாழ்நாள் ஆசையை நிறைவேற்றினர்

ஒரு வயதான இந்தோனேசிய துப்புரவுப் பணியாளரும், அவரது மனைவியும் 40 ஆண்டுகால விடாமுயற்சி, சேமிப்பிற்குப் பிறகு, ஹஜ் யாத்திரை செய்வதற்கான தங்கள் வாழ்நாள் நிறைவேற்றியுள்ளனர். சவுதி பத்திரிகை நிறுவனத்திடம் பேசிய ஹஜ் லெஜிமான், தனது ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மகிழ்ச்சி மிகப்பெரியது.…

காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவர்கள் 8முதல் 6வயதிட்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. காரில் மயங்கி…

சீரற்ற வானிலையல் 685 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்துவரும் மழை காரணமாக…

மீண்டும் இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிவகார்த்திகேயனின் 23ஆவது திரைப்படமான ‘மதராஸி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக பராசக்தி திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு இலங்கைக்கு வருகை தந்திருந்தமை…

அசாதாரண காலநிலை காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் மழை அனர்த்தத்தால் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/03 கிராம சேவகர்…