Editor 2

  • Home
  • அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்

அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (டிஎம்டி) கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டிஎம்டி ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க,…

ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக,…

அரங்கக் கலை கலைஞர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இழந்த கலாசார வாழ்க்கையை மீண்டும் கொண்டு வர திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை…

இடியுடன் கூடிய மழை 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த…

இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு

சளி மற்றும் இருமல் காரணமாக சிகிச்சை பெற்ற இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை…

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி…

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கைக்கு வருகை

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நேற்று (24) இரவு நாட்டிற்கு வருகை தந்த அவர்களை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார். 2013…

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள்

நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர் ரொட்னி கிப்ஸ்

இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரொட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து All Blacks அணியின் முன்னாள் உதவி பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார். ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை, தென் கொரியா,…