Editor 2

  • Home
  • பலத்த காற்றில் சிக்கிய படகு

பலத்த காற்றில் சிக்கிய படகு

பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார். இதன்போது படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த…

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும்…

நாடு பூராகவும் திடீர் சோதனை

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 46 வாகனங்கள்…

தெஹிவளை துப்பாக்கிச் சூடு (UPDATE)

நேற்று (ஜூலை 18) காலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1:30…

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். “விமான நிலையத்தைச்…

சுற்றுலாப் பயணிகளுக்கு, தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான…

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம்

இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார். ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க சிரியப் படைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று கனமழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ…

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அதிரடி அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று வயல் ஒன்றில் இருந்து நேற்றைய தினம்…

வெறும் வயிற்றில் இஞ்சி சாறு

இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியில் உணவின் சுவையையும் மணத்தையும் மாற்றும் ஆற்றல் உள்ளது. வழக்கமாக செய்யும் உணவை விட இஞ்சி சேர்க்கும் பொழுது அதன் நறுமணம் நன்றாக இருக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துவதிலும் வாயுவை…