பேஸ்புக், வட்ஸ்அப் வழமைக்கு திரும்பியது
இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…
விவசாயிகளுக்கு 1 லட்சம் ருபாய் இழப்பீடு
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விவசாய…
குப்பைக்கு இலவச சாப்பாடு கொடுக்கும் ஹோட்டல்
மனிதர்கள் உயிர் வாழ உணவு மிகவும் அவசிமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த உலகில் எந்த மூலையில் ஹோட்டல் வைத்தாலும் உணவின் சுவையும், தரமும் நன்றாக இருந்தால் சிலர் எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் தேடி போய் வாங்கி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக…
leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா!
லெப்டோஸ்பிரோசிஸ் என்பது லெப்டோஸ்பைரா என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும், இது அசுத்தமான நீர் அல்லது மண்ணில் காணப்படுகிறது. இது பல்வேறு வகையான விலங்குகளையும் மக்களையும் பாதிக்கிறது. சிகிச்சையின்றி, மக்களில் ஏற்படும் லெப்டோஸ்பிரோசிஸ் சிறுநீரக பாதிப்பு, மூளைக்காய்ச்சல் (மூளை மற்றும் முதுகுத்…
பயணச்சீட்டு கொள்வனவு மோசடி
நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டை கொள்வனவு மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சில குழுக்கள் ரயில் ஆசன முன்பதிவு பயணச்சீட்டுகளை இணையத்தளத்தில் கொள்வனவு செய்து பின்னர்…
நாளை மறுதினம் அஸ்வெசும கொடுப்பனவு
அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளைய தினம் (12) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும பயனாளிகள்…
நுகர்வோர் அதிகார சபையினர் அதிரடி
புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் இன்று (11) பிற்பகல் சோதனை மேற்கொண்டுள்ளனர். குறித்த கடைகளில் அரிசி மறைத்து வைப்பது உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
கண்டறியப்படாத காய்ச்சல்
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார். எலிக்காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில்…
மின்சார கட்டண திருத்த யோசனை – ஆணைக்குழு
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு…
ஒத்தி வெய்க்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை மனு
அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள்…