இலங்கைப் பெண்ணுக்கு நடுவானில் நேர்ந்த துயரம்!
கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில்…
மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை…
தற்காலிகமாக மூடப்படவுள்ள காலி கோட்டைக்கான பழைய கோட்டை வாயில்கள்!
காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. உலக பாரம்பரிய காலி கோட்டையின் பழைய கோட்டை வாயில்களுக்கு…
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.2950 ரூபாவாகவும் கொள்வனவு விலை 289.4972 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 375.0428 ரூபா…
ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவையை பாராட்டிய நடிகை நளினி
பிரபல தென்னிந்திய நடிகையான நளினி இலங்கை வந்துள்ளார். இவர் ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக இலங்கை வந்துள்ளார். இதன்போது நடிகை நளினி ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல்
இந்த முறை யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான…
கொழும்பு பங்குச் சந்தை 15,535.60 புள்ளிகளாக பதிவானது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (27) 135.07 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,535.60 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.…
மன்மோகன் சிங்கிற்கு ரணில் இறுதி அஞ்சலி
மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லியிடம் அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.…
ரஷ்ய அதிபர் புடினுடன்; ஜனாதிபதி அனுர!
ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் பகிர் அம்சா தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர்விளாடிமிர் புட்டினிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி பிரிக்சில் சேர்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.…
கடலில் மூழ்கிய ரஷ்ய பிரஜைகள் மீட்பு
ஹிக்கடுவை, நரிகம சுற்றுலா கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஐவர் பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் ரஷ்ய…
