Editor 2

  • Home
  • பாடசாலை மாணவர்களுக்கு விசேட உதவித் தொகை!

பாடசாலை மாணவர்களுக்கு விசேட உதவித் தொகை!

அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில், பிரதமரால்…

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி!

2023 ஆம் ஆண்டு அழைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.அதேபோல், புதிய வேட்புமனுக்களை…

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது.கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 500 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கூடவுள்ளது.இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற…

இன்றைய வானிலை!

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மட்டக்களப்பிலிருந்து…

ஆண்களின் தவறு

நம்மை நேசிக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தால், அவள் நம்மை விட்டு பிரியாத அளவுக்கு நம்மை நேசிப்பதால் அவள் எப்போதும் நம்மிடமிருந்து வெளியேற மாட்டாள் என்று கருதுகிறோம். இதன் விளைவாக, நாம் அவளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறோம், சில சமயங்களில் அவள் நம்மீது வைத்திருக்கும்…

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன. இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை…

இலங்கையில் தாதி ஒருவருக்கு ஒரு பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். அனுராதபுரம் வைத்தியசாலையில் தாதியாக பணி புரியும் குறித்த பெண்ணுக்கு, இரண்டு ஆண்…

அடுத்த வருடம் மின், கட்டணம் குறையுமா..?

கட்டண திருத்த யோசனை எதிர்வரும் 6ஆம் திகதி மின்சார சபையினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.