Editor 2

  • Home
  • முச்சக்கர வண்டி திருட்டு; 5 பேர் கைது

முச்சக்கர வண்டி திருட்டு; 5 பேர் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ, ஒருகொடவத்த, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை, பொரளை ஆகிய பகுதிகளில்…

பதவியேற்கப்போகும் புதிய இராணுவத் தளபதி

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பெயர் இன்று அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதி…

“இலங்கைக்கு சீனா தொடர்ந்து உதவும்” – சேகன்ஹோங்

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சீன நாட்டு அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிழக்கு மாகாண…

புத்தளம் பகுதியில் மின்சாரம் தாக்கி மூவர் பலி

புத்தளம் – பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது…

விதிகளை மீறிய பேருந்துக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று (28), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர்…

இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற தென்னாப்பிரிக்கா!

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி இவ்வாறு தகுதிப் பெற்றுள்ளது.…

தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் திடீரென…

இன்றைய வானிலை அறிக்கை

இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை வீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும்…

மாற்றமடையப்போகும் விமான நிலையங்கள்

இலங்கையில் உள்ள கட்டுநாயக்கா மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களை விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கோரியுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை…

எதிர்வரும் நாட்களில் முட்டை விலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் நாட்களில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிக்காலமென முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன், 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45…