Editor 2

  • Home
  • இன்று இடியுடன் கூடிய மழை

இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.…

இன்று முதல் கடல் கொந்தளிப்பாக காணப்படும்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று முதல் நாளை மறுதினம் வரையில், மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் மிகுந்த…

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில்…

நாளை 2,800 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

உப்பு பற்றாக்குறையைப் போக்க, நாளை திங்கட்கிழம (19) க்குள் 2,800 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் அவ்வாறு உப்பு வந்தவுடன், தற்போது ரூ.400க்கு விற்கப்படும் உப்பின் விலையை ரூ.100க்குக் குறைக்கலாம் என்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு…

ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன

2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 17 யானைகள் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) குழு தெரிவித்துள்ளது. காட்டு யானை விபத்துகளைக் குறைப்பதற்காக 2018 அக்டோபர் 11 முதல் 15 வரை…

முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள்

கைதி ஒருவருக்கு முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு முறுக்கு பைக்கற்றுடன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனை இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற…

அதிகரிக்கும் மின்சார கட்டணம்?

செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும்…

மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர், தற்போது சின்னம்மை நோய் அதிகமாகப் பரவவில்லை. அதேநேரம், நாட்டு…

தபால் ரயில் சேவை இரத்து

இன்று (17) இரவு, தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.