Editor 2

  • Home
  • இரவில் பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்?

இரவில் பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்?

இரவில் பல் துலக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பல் பிரச்சனை இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல் பிரச்சனை ஏற்படுகின்றது. சிறு குழந்தைகள் அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டு பற்களை…

எமது தேயிலையின் தனித்துவமான சுவை; உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது

சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச தேயிலை தினத்துடன் இணைந்ததாக, தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை…

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ…

தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும்…

என் இதயம் உடைந்தது..

பாலஸ்தீன பத்திரிகையாளர் நஹித் ஹஜ்ஜாஜ் 7 வயது சிறுமியை சந்தித்த பிறகு தனது வேதனையை வெளிப்படுத்தினார். 7 வயது நூரை சந்தித்த பிறகு, என் இதயம் உடைந்தது. அவர் ஒரு அரிய தோல் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவருக்கு…

உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்

72ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர…

இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு

இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதனைக் கருத்திற்கொண்டு…

இலங்கைக்கு வருவதில் மேலும் தாமதம்

நிலவும் மோசமான வானிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இலங்கைக்கு வருவதில் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று (மே…

இடியுடனான மழை 

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு…

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்டார். இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான இவர், மாத்தளையில் இருந்து வந்து கடந்த 18ஆம் திகதி வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு…