admin

  • Home
  • சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நாளையும்

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நாளையும்

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக…

மூன்று நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி

உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு 95 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் தொகையை வழங்குவதற்கான பிரேரணைக்கு அமெரிக்க செனட் சபை அனுமதி அளித்துள்ளது.பல மாதங்கள் நிலவிய கருத்து மோதல்களுக்குப் பின்னர் இந்த அனுமதி கிடைத்துள்ளது.எனினும் அடுத்த கட்டத்தில் இந்த…

இலங்கைக்கு கிடைத்துள்ள தனித்துவமான வெற்றி!

கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.அதன்படி, நாட்டில் கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிக்காக ஐக்கிய நாடுகளின் உலக மறுசீரமைப்பு முன்னுரிமைக்காக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி உள்நாட்டு நேரப்படி…

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு செலவுத் திட்டத்தில்…

இன்று தங்க விற்பனை, விலை விபரம்

நாட்டின் தங்கச் சந்தையில் இன்று (13) பதிவான தங்கத்தின் விலையின் படி 22 காரட் தங்கம் ரூ.164,000.00 ஆகவும், 24 காரட் தங்கம் ரூ. 178,900.00 பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய விலை அட்டவணை வருமாறு , 24 காரட் 1 கிராம்…

ஆப்கானுக்கு எதிரான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த தினம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் ஏற்பட்ட…

சனத் நிஷாந்த மரணம் – கொள்கலன் லொறி சாரதியிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு கார் மோதிய கொள்கலன் லொறியின் சாரதி இன்று (12) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது…

மீண்டும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இதனை தெரிவித்துள்ளார்.நீங்கள் தற்போது பயன்படுத்தாத…

இந்தியர்களுக்காக இலங்கையில் புதிய QR முறை!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்தத்…