admin

  • Home
  • எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு,…

ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேர்தல்…

ஜனாதிபதி யார் என்பது போட்டி கிடையாது, மக்களை வாழ வைப்பதே போட்டி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் இல்லை எனவும்…

2 பொது சுகாதார பரிசோதகர்கள் மரணம்

களுத்துறை, அவிட்டாவ, இஹலகந்த பிரதேசத்தில் எத்தாவெடுனுவெல என்ற இடத்தில் நீரில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் 4 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று (25) காலை…

முதல் தடவையாக புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள்!

இன்று (25) முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வனவாசலை குப்பை பொதி செய்யும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 756 இல இன்ஜினை கொண்ட புகையிரதத்தில்…

இங்கிலாந்து அணிக்கு புதிய வீரர்!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் Josh Hull அழைக்கப்பட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட Mark Wood,…

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3…

நட்டஈட்டு பணத்தை காசா, சிறுவர்களுக்காக ஒதுக்கிய கால்பந்து நட்சத்திரம்

முன்னாள் ஆஸ்டன் வில்லா மற்றும் எவர்டன் முன்கள வீரர் அன்வர் எல் காசி, தனது முன்னாள் கிளப்பான மைன்ஸ்க்கு எதிராக பணிநீக்க வழக்கில் வெற்றி பெற்ற பிறகு, காசாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக தனது £1.27 மில்லியன் செட்டில்மென்ட்டில் மூன்றில் ஒரு…

முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி!

கொழும்பில் நடைபெற்ற 78 ஆவது Bradby கிண்ணத்தின் முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ரோயல் கல்லூரியை 17 – 16 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.