பொது மக்களிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி!
உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம்…
நீர்க்கொழும்பில் இருந்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட இணைய மோசடி!
பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.இதன்போது, வெளிநாட்டவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த…
சரித்திர வெற்றியின் பின்னர் ரஷித் ஊடகங்களுக்கு கருத்து!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கன் அணி. இந்நிலையில், இந்த தொடரில் தங்களது செயல்பாடு குறித்து ஆப்கன் அணித்தலைவர் ரஷித் கான்…
ஜூலியன் அசாஞ்சே விடுதலை, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் – ஆஸ்திரேலியாவில் தங்குவார்
விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக…
கஃபதுல்லாஹ்வின் சாவி புதியவரிடம் ஒப்படைப்பு
புனித கஃபதுல்லாஹ்வின் சாவி பொறுப்பாளர் அப்துல் வஹாப் பின் ஜைன் அல்-ஆபிதீன் அல்-ஷைபியிடம் ஒப்படைக்கப்பட்டது. கஃபதுல்லாஹ்வின் சாவியை குடும்பத்தில் உள்ள பெரியவரிடம் ஒப்படைப்பது வழக்கம். அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருந்து வந்தது. கடந்தவாரம்…
மிக்ஸருக்குள் பொரித்த பல்லி
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில்…
இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட…
வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!
வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (23) தெரிவித்தனர்.வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்…
ஜனாதிபதி புதன்கிழமை விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக…
கல்வி நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு!
பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இதற்கமைய பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன்…
