admin

  • Home
  • ஜனாதிபதி நாளை விசேட உரை!

ஜனாதிபதி நாளை விசேட உரை!

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். உடன்படிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிருடன் நாடு திரும்பிய மீனவர்!

Devon 5 மீன்பிடிக் கப்பலில் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச…

3 மாத குழந்தை முஹம்மது ஷராப் இன் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவுவீர்களா?

எமது Muslimvoice.lk செய்தித்தளம் இந்த செய்தியை நேரில் சென்று ஆய்வு செய்து 100% உண்மை என உறுதி செய்த பின்னரே இந்த பதிவு பகிறப்படுகிறது. இலக்கம், 744/5/A, மபோல, வத்தயில் வசிக்கும் M.I.M சல்மான் என்பவரின் 3 மாத குழந்தையான M.S.…

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது…

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த்…

சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க்கிடம் ஒப்படைப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தை பசுபிக் பெருங்கடலில் விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின. விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம்…

நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி

நாட்டின் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ள 3 நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தையும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதுடன் 14 வயது மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்தச் சம்பவங்கள் நேற்று (29) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட…

உயிருக்கு போராடும் மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் மீனவர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்…

முதன்முறையாக மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெலிமட தரகல லசந்த…

முதன்முறையாக மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெலிமட தரகல லசந்த…