அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சத்துக்கும்…
மக்கள் சாப்பிடுவதற்கான உணவுகளில் 16 பூச்சியினங்கள் இணைப்பு
சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க…
பொலிவிய ஜனாதிபதியின் அறிவிப்பு
பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், அல் அரேபியா தொலைக்காட்சியிடம் கீழ்வருமாறு கூறுகிறார், ‘”பலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களை மீட்கப் போராடுகிறார்கள். பல தசாப்தங்களுக்கு முந்தைய போராட்டம் அது. பொலிவியாவின் அரசாங்கமும், மக்களும் காசாவில் படுகொலைகளை நிராகரிக்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதியை…
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி!
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி…
வனிந்து மற்றும் பினுரவுக்கு அபராதம்!
லங்கா பிரீமியர் லீக் ஒழுங்கு விதிகளை மீறிய கண்டிபெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்க LPL ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி வனிந்துவுக்கு போட்டி பணத்தில் 25 சதவீதமும், பினுரவுக்கு…
15 வயது பாடசாலை மாணவனின் வீரச் செயல்!
கிணற்றில் இருந்த மீன்களை பிடிப்பதற்காக குதித்து நீரில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய 15 வயது பாடசாலை மாணவன் தொடர்பான செய்தியொன்று புத்தளம் மஹகும்புக்கடலை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.புத்தளம், மஹகும்புக்கடலை, கிவுல இலக்கம் 4 கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய ஆகாஷ் நெதுமின…
ஈரான் புதிய அதிபரின் நிலைப்பாடு – நஸ்ரல்லாஹ்வுக்கு அனுப்பிய தகவல் வெளியானது
ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வுக்கு ஈரானின் புதிய அதிபர் Masoud Pezeshkian ஒரு செய்தியை அனுப்பியுள்ளார், பிராந்தியம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ‘குற்றவியல் கொள்கைகளை’ தொடர அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். “சட்டவிரோதமான சியோனிச ஆட்சிக்கு…
பிரெஞ்சு தேர்தலில் புதிய திருப்பம் – அஞ்சுகிறது இஸ்ரேல்
பிரெஞ்சு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஜீன்-லூக் மெலன்சோன், பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார். இஸ்ரேலிய இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீனம் உடனடியாக சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சர்…
நாளை அதிபர், ஆசிரியர்களுக்கு சுகயீனம் வந்தாலும் பாடசாலைகள் இயங்கும்
வழமையைப் போன்று பாடசாலைகள் யாவும் நாளை (09) இயங்கும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நாளை (09) செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இந்நிலையிலேயே, கல்வியமைச்சு மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
உலகம் வேடிக்கை பார்க்க, 6 வயது குழந்தை உயிர் துறந்தது
6 வயது குழந்தை ஹிக்மத் பத்ர், அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு, பினாமி அரபு ஆட்சிகளின் முற்றுகையால் உயிரிழந்ததாக காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில். கட்டாயப் பஞ்சப் போரால்…
