தந்தையின் கடனை அடைத்த மகள்
கேரளா,மலப்புரம் மாவட்டம் கருவறக்குண்டு என்ற பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம், இவரது மகள் பாத்திமா நவ்ஷா (வயது 9) , நான்காம் வகுப்பு படிக்கும் நவ்ஷாவுக்கு இருபது ரூபாய் தாள் மீது கொள்ளை பிரியம். கடந்த இரண்டாண்டுகளாக தனக்கு கிடைக்கும் இருபது ரூபாய்…
லண்டனில் மாஸ் காட்டும் ரோகித்!
டென்னிஸ் போட்டியில் ஆண்டு தோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது விம்பிள்டன் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.…
ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்க கோரிக்கை!
ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்கும் வகையில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் பிரதேசங்களுக்கு மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மரணம் சம்பவிக்கும் போது முஸ்லிம்கள் தங்களது (ஜனாஸாக்களை) சமய வழிமுறைக்கு…
புதிதாக 75,000 வேலை வாய்ப்புகள்!
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக…
பிள்ளைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது!
இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது. இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட…
புதிய சட்டமா அதிபர் நியமனம்!
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ. பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ.பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (12) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.அரசியலமைப்பின் 61 ஈ…
கொள்கலன்களை விடுவிக்க துரித வேலைத்திட்டம்
சுங்கப் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000 க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இந்த நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர்…
ஆசிரியர்களை கௌரவைக்கும் விழா
ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா அல் அஷ்ரப் மஹா வித்யாலயம் பழைய மாணவ சங்க ஏற்பாட்டில் முதல் முறையாக ஆசிரியர்களை கௌரவைக்கும் விழா மாபோலை ஜும்மா மஸ்ஜித் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் (10.07.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர்…
சுப்பர் மார்க்கெட்டில் பணப் பரிசு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பண மோசடியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து…
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கடந்த 4ஆம் திகதி கூடி இறுதி…
