admin

  • Home
  • ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு கிடைத்த அனுமதி!

ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு கிடைத்த அனுமதி!

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம்…

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு!

இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில்…

20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை

இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான்…

இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் ரி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கை அணியின் தலைவராக சரித்…

பாடசாலை பாடப்புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதனிடையே, ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி…

பதுளை மாணவருக்கும் ஜனாதிபதி நிதியம் உதவிக் கரம்

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அனைத்து மாணவரின் கல்வி மேம்பாட்டிற்காக ‘ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024’ திட்டத்தின் ஊடாக உதவிகளை வழங்கும் பணி தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் 116,000 புலமைப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.இதில் பதுளை மாவட்டத்தில் உள்ள 6 கல்வி…

பங்களாதேஷில் கண்டதும் சுட உத்தரவு!

பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்தப் போவதாக…

10 மணி நேரமாக சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!

சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர். சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை உருவாக்கி நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றனர்.…

ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் அனுர சந்திப்பு!

தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi ஆகியோர் இன்று (22) பிற்பகல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், இரு…

இலங்கை அணிக்கு வெற்றி

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இன்று (22) இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.இலங்கை அணி, மலேசிய மகளிர் அணியை 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற…