கவிதை
முதுகில் குத்தப்பட்டமுதல் கத்தியைபிடுங்கி பார்த்தேன்‘நட்பு’என்ற பெயரில்நாடகமாடியவர்களின்பெயர் எழுதி இருந்தது… இரண்டாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்ஆபத்திலும் அவசரத்திலும்யாருக்கெல்லாம் விழுந்தடித்துஓடினேனோ அவர்களின்பெயர் அழகாய் எழுதி இருந்தது… மூன்றாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்யாரையெல்லாம்உயரத்திற்கு உயர்த்திஅழகு பார்த்தேனோஅவர்களின் முகம்அப்படியே தெரிந்தது…….. என் அனுபவத்தில் நான் பார்த்தது …..
17 THINGS TO DO DIFFERENTLY AS A COUPLE
Have a joint vision for your love. Don't just be together without direction. Agree on areas you will grow in, things that will define your year and projects you will…
QUALITIES OF A GREAT WIFE.
Yes, she may be hurt, feeling low and going through much, but she’s a master of her feelings. She remains calm and collected She will turn one hundred into a…
Irresistible Peanut Butter and Jelly Cheesecake 🥜🍇
Enjoy a delightful twist on a classic dessert with this Peanut Butter and Jelly Cheesecake. It’s a creamy, dreamy treat that’s sure to impress everyone! Ingredients Crust: 1 1/2 cups…
10 lessons from the book “How to Raise a Boy:
The Power of Connection to Build Good Men” by Michael C. Reichert is a comprehensive guide that explores the challenges and opportunities of raising boys in today’s world. Reichert draws…
எதை நாம் கற்றுக்கொண்டோம்(கவிதை)
சிங்கத்திடமிருந்துவீரத்தைக் கற்றுகற்றுக்கொள்கிறோம்…. எறும்பிடமிருந்துகுழுப்பணியைக்கற்றுக்கொள்கிறோம்…. நாயிடமிருந்துநன்றியுணர்வைக்கற்றுக்கொள்கிறோம்… சொல்லுங்கள்…மனிதனிடமிருந்து எதனைநாம் கற்றுக்கொள்கிறோம்…
பெண்கள் இவற்றை தவிர்கலாம்…!
கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது….! அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினேன், என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது…! பிற ஆண்களிடம்…
அன்புள்ள மகனுக்குஅப்பா எழுதுவது,
இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வதிப்பார்கள். பெண்…
பாய் வீட்டு நெய்சோறு…
பாய் வீட்டு நெய்சோறு, பிரியாணிக்கு அப்பறம் நாங்க அதிகமா சமிக்குறது இந்த நெய் சோறுதான் … தனி ருசிதான் ஒரு பெரிய பாத்திரத்தில் 6 ஸ்பூன் நெய் அதன்கூடவே 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துவிடனும் சூடு வந்த பிறகு பட்டை லவங்கம்…
பிரபஞ்சமே நம்முடன்பேசினால் எப்படி இருக்கும்? (கவிதை)
ஓ பிரபஞ்சதுளியேநானே நீ என்பதை மறந்தவனே. உனக்கு ஒன்றை தெளிவாகசொல்ல விரும்புகிறேன. உனக்குள் உயிராய் இருப்பவன் நானே.உன் உயிருக்கு வேகத்தையும்,விரைவையும் அளித்துக் கொண்டிப்பவன் நானே. உனக்குள் உணர்ச்சியைஉருவாக்குபவனும் நானே.உன் உடலுக்குள் பசியைஉருவாக்குபவன் நானே. பசியை போக்கும் உணவாகவெளியே இருப்பவனும் நானே. உனக்குள்…
