77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் சுமார் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் ஒரு கோடியே 32 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நாளையும் நாளை…
எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 09 அரசியல்…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடல் – சகல மாணவர்களையும் உடனயாக வெளியேற உத்தரவு
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
சஜித்திடம் சென்றமைக்கான காரணத்தை கூறிய கீதா!
மூழ்கும் படகில் ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலி குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமை குறித்து இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்…
தங்கப் பதக்கங்களை அள்ளிய இலங்கை வீரர்கள்
20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய தருஷி அபிஷேகா, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். போட்டியை 2 நிமிடம், 10 வினாடிகளில் அவர் முடித்துள்ளார். இப்போட்டியில் பந்தயத்தை 2…
21,000/- ஆக அதிகரித்த அடிப்படை சம்பளம்!
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (11) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது…
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த 05 வருடங்களில் தீர்க்கப்படும்
இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி,…
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி!
இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பல்கலை மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் அதிகரிப்பு!
பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்…
