admin

  • Home
  • இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5%…

கொத்து, பிரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்

இன்று (29) நள்ளிரவு முதல் முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலை 40 ரூபாவால்…

OTPஐ யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்!

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும்,…

சக மாணவியை கர்ப்பிணியாக்கிய மாணவன் கைது

பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது மாணவியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயதுடைய மாணவன் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள…

பொதுத் தேர்தலை தொடர்ந்து, நிச்சயம் மாகாணத் தேர்தலை நடத்துவோம் – பிரதமர்

பொதுத் தேர்தலை தொடர்ந்து நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது…

கொழும்பில் களம் இறங்குகிறார் சஜித்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா கொழும்பில் போட்டியிடவுள்ளார். கடந்தமுறை பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் இம்முறையும் கொழும்பில் போட்டியிடவுள்ளதாகவும், அதிக படியான விருப்பு வாக்குகளினால் வெற்றியீட்டுவாரெனவும் முஜீபுர்…

கொத்து ரொட்டி, ரைஸ் விலை குறைப்பு

இன்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் 7 இடங்களை பெற்ற மாணவர்களின் விபரம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை கொழும்பு…

நஸ்ரல்லாஹ்வின் படுகொலை – உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “ஹசன் நஸ்ரல்லாஹ்வின் படுகொலைக்கு எதிராக உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்கள் இனப்படுகொலை மற்றும் நெதன்யாகுவின் கொலைகார அரசாங்கத்தின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது குற்றங்கள் ஹிட்லரின் செயல்களை நினைவூட்டுகின்றன. “இந்த…