மலிவான விலையில் மதுபானம்!!
சட்ட விரோத மதுவை ஒழிக்க மலிவான விலையில் மதுபான போத்தல் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானம் ; மதுவரி திணைக்களம். சட்டவிரோத மதுபானம் பரவலாக பரவியுள்ளதாகவும், இந்த சட்டவிரோத மதுபானத்தினால் கலால் வரி வருமானத்தில் சுமார் 30% இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கலால் ஆணையாளர்…
பலஸ்தீன குழந்தையை பகிரங்கமாக கொன்ற இஸ்ரேல் சிப்பாய் இலங்கையில்.
பாலஸ்தீனிய குழந்தை ஹிந்த் ரஜாபை கொலை செய்து உடலை இழிவுபடுத்திய இஸ்ரேலிய சிப்பாய் கால் ஃபெரன்புக் – Gal Ferenbook இப்போது இலங்கையின் கொழும்பில் இருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட NGO ஹிந்த் ரஜப் அறக்கட்டளை குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீனிய குடிமக்களைக்…
BIMSTEC நாடுகளுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்ய திட்டம் !
பாராளுமன்றம், டிசம்பர் 18 (டெய்லி மிரர்)- இந்தியாவுடன் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், மின் இணைப்பு ஒப்பந்தம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான எரிசக்தியை ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டது…
நியூசிலாந்துக்கு செல்லும் இலங்கை அணி!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்க அணித்…
உகண்டாவில் உள்ள பணத்தை கொண்டுவருவோம்!!
ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் பெரிதளவில் பேசப்பட்ட உகண்டாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொடஹெச்சி கருத்து தெரிவித்துள்ளார். விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.…
அதிவேக வீதியில் வாகன விபத்து
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கவனயீனமாகவும் சாரதி களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற பிரதான காரணங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ்…
2024 சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!
2024(2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…
சீனாவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC)…
மறைந்த ஸ்தாபக தலைவரின் அடக்கஸ்தலத்திற்கு மு.கா எம்.பிக்கள் விஜயம்..!!!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் 10 ஆவது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களான கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி…
“நிரூபித்தால் எம்பி பதவியை இராஜினாமா செய்கிறேன்”
சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(18) மீண்டும் நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார். வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் நேற்றைய தினம் (17)…