admin

  • Home
  • சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா.பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை…

யாழில் பொலிஸாரை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து…

வரலாற்று சாதனைப்படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா! 

இந்திய வேக பந்தி வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான…

ஜனாதிபதியின்  கொள்கை விளக்க உரை

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்…

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிப்பு!

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தெரிவித்துள்ளது.எந்த வகை புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.அண்மையில் வேறொரு சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது. புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று (5…

50 பேக்கரிகள் மீது வழக்குகள்

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை…

மார்ச் 21 ஆம் திகதிக்கு அனுமதி!

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதும் கடற்பயணத் தொழிலில்…

அமைச்சு பதவி குறித்த வர்த்தமானி அறிவிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மனைவியின் வைத்திய செலவிற்கு பணம் இல்லை; மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்திய சம்பவம் சுதந்திர தினத்தன்று பதிவு

மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும்…

ஹமீட் அல் ஹுசைனியின் 80 ஆம் வருட குழுமத்தின் Oxford Presidents Cup – 2024 Challenge Trophy

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 80 ஆம் வருட குழுமத்தினரால் நடத்தப்பட்ட 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup – 2024 Challenge Trophy இன் ஆரம்ப கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது. ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் வாத்திய…