admin

  • Home
  • நான் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன்!

நான் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன்!

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே டொக்டர் ருக்ஷான் பெல்லன இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில்…

பாடசாலை விளையாட்டு போட்டியில் குளவி தாக்குதல்

பசறை பொது மைதானத்தில் இன்று (20) இடம்பெற்ற இல்லங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியின் போது குளவி கொட்டுக்கு பலர் இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி சானக கங்கந்த தெரிவித்தார்.…

இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர நியமனம்!

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக…

பொலிஸாரை தாக்கிய சீன பெண் கைது

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில்…

13 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு அனுமதி!

மாகாண மட்டத்தில் ‘தேசிய பௌதீக திட்டம்’ தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணத்தின் குறிப்பிட்ட நிலைமைகளை இனங்கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை புதுப்பிப்பதே இதன் நோக்கம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கிழக்கு மற்றும் மத்திய…

ஈரான் வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை பெப்ரவரி 17 ஆரம்பித்து நேற்று (19) நிறைவு செய்தார்.அவர் தமது இந்த விஜயத்தின் போது…

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விவசாயம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்!

கடந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் விவசாயம் பெரும் பங்கு வகித்தது. முறையான திட்டங்கள் ஊடாக பிரதான விவசாய பயிர் ஏற்றுமதியாளராக இலங்கையை முன்னேற்றுவோம் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37…

DAT பிரச்சினையை தீர்க்க விசேட குழு நியமனம்!

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்மொழிவுகளை பரிசீலித்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திய ரமேஷ் பத்திரனவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக்…

மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளில்…