கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையை அமுல்படுத்துவதற்கும் இரண்டு உரக் கம்பனிகளின் நிதியிலிருந்து 844 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரையறுக்கப்பட்ட லங்கா உரக்…
ரயிலில் மோதி இளைஞன் பலி!
கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் வீதியில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.21 வயதுடைய இளைஞர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி காதொலிப்பான் (handfree) ஒன்றை காதில் அணிந்து கொண்டு…
கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!
கொழும்பின் – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவ பிரதேசத்தின் ஒரு பகுதி நாளை (28) சில மணித்தியாலங்களுக்கு மூடப்படும் என கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை (28) காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையும்…
A/L பரீட்சை பெறுபேறுகள், இந்த வாரம் வெளியாகும்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், குறிப்பிட்ட ஒரு தினமோ அல்லது நேரமோ அறிவிக்கப்படவில்லை. இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத…
வீட்டின் மீது முறிந்த விழுந்த மரம் – பெண் பலி
மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்நேற்று (25) இரவு ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் இந்த அனர்த்தம்…
மாவனெல்லை நகரில் குழம்பிய யானை
மாவனெல்லை நகரில் இடம்பெற்ற வெசாக் பெரஹராவின் இறுதியில் யானையொன்று குழம்பியுள்ளது.இவ்வாறு குழம்பிய யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கண்டி தலதா மாளிகையில் உள்ள யானை வகையை சேர்ந்த ராஜா…
கொழும்பின் பல முக்கிய வீதிகளுக்கு இன்றும் பூட்டு
கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி…
பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள்
இலங்கை சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் பொது மக்களை அறிவறுத்தியுள்ளது. குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.…
இவர் தொடர்பில் தகவல் வழங்கினால் பணப்பரிசு
விசேட விசாரணைக்காக கைது செய்ய வேண்டிய சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்தால் அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சந்தேகநபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சந்தேகநபர், தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா…
இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து
சீரற்ற வானிலை காரணமாக மலையகத்திற்கான இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (25) ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில்வே துணைப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) இந்திபொலகே இதனை தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இன்று கொழும்பில் இருந்து பதுளைக்கும் பதுளையிலிருந்து கொழும்புக்கும் இயக்கப்படவிருந்த இரவு நேர…
