LOCAL

  • Home
  • A/L பரீட்சை பெறுபேறுகள் – முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

A/L பரீட்சை பெறுபேறுகள் – முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வௌியிடப்பட்டன.இந்நிலையில், பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில்…

வௌிநாட்டு யுவதியிடம் திருடிய நபர் விளக்கமறியலில்…

பசறை பேருந்தில் பிரித்தானிய யுவதியின் சூட்கேஸ் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சந்தேக நபர் புறக்கோட்டை பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதவான்…

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகளை பெற இங்கே அழுத்தவும்…

ரஷ்யாவிற்கு அடுத்த மாதம் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இவ்வாறு தெரிவித்தார்.ஜூன் 5…

ரஷ்யா  விசா தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்

எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் முன்னாள் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ X கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு…

 ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும்…

பேருந்தை நிறுத்தாததால் சாரதியை கடத்திய நபர்!

பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மூவருடன் சேர்ந்து லங்கம பேருந்து சாரதியை கடத்திச் சென்று தாக்கியுள்ளார்.இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உட்பட நால்வர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பண்டாரகம ரைகமவில் இருந்து…

மரக்கறி, மீன்களின் விலை அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர்…

சம்பள முரண்பாடுகளை ஆராய புதிய குழு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரச சேவையின் பல துறைகளில் நிலவும்…