LOCAL

  • Home
  • களனிவெளி ரயில் மார்க்கத்தின் பாலம் ஒன்று இடிந்தது

களனிவெளி ரயில் மார்க்கத்தின் பாலம் ஒன்று இடிந்தது

வகை மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தின் போக்குவரத்து வகை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் மற்றொரு நுழைவாயிலுக்கும் பூட்டு

அதிவேக நெடுஞ்சாலையின் வெளி சுற்றுவட்ட வீதியின் கடுவலை ஊடான பியகம நோக்கிய வீதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தவோ அல்லது கடவத்தையில் இருந்து வரும் வாகனங்களை கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தி வெளியேறவோ முடியாது என எமது…

கர்ப்பிணித் தாய்மார்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் இடமாற்றம், ஜிங்கங்கை பெருக்கெடுப்பு – முப்படையும் களமிறக்கம்

வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சமூக சுகாதார வைத்திய அதிகாரி அமில சந்திரசிறி தெரிவித்தார். நெலுவ வைத்தியசாலைக்கு…

சகல பாடசாலைகளுக்கும், நாளை பூட்டு

அசாதாரண காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

AI தொழில்நுட்பத்தில் நாம் பின்தங்கியிருக்க முடியாது!

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள்…

இலங்கையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்து முடிந்த ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி – 2024

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி (RTF) – 2024 கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்றது. இக்கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பை ரியாதிலுள்ள…

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி

2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை பரீட்சை மீளாய்வு செய் வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம்…

செப்டெம்பருக்குள் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 452,979 பரீட்சார்த்திகள் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர்…

சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!

குருநாகலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற உரிமையாளர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று (31) கைது செய்துள்ளது.குருநாகல் சூரதிஸ்ஸ மாவத்தையில் MMP என்ற பெயரில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி…

கொழும்பு உணவு பணவீக்கம் பூச்சியம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CCPI 2021=100) வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 ஏப்ரலில் 1.5 சதவீதத்திலிருந்து 2024 மே மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 2.9…