LOCAL

  • Home
  • தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார் ரணில்

தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். நாரஹேன்பிட்டி…

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (06) முதல் மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் இடப்பெயர்வு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பிராந்தியக் கல்விப்…

வௌ்ளத்தில் அடித்துச் செல்லவிருந்த இரு உயிர்களை காப்பாற்றிய மாணவி!

பாதுக்கை – வகை இரிதாபொல பிரதேசத்தில் பெரும் வெள்ளத்தில் நீந்தி இரண்டு உயிர்களை காப்பாற்றிய பாடசாலை மாணவி குறித்த தகவல் எமக்கு கிடைத்துள்ளது.17 வயதான சரித்மா ஜினேந்திரி மாஇட்டிபே என்ற மாணவியான அவர், பாதுக்கை சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்று…

சிறுவனை தாக்கிய விவகாரம் – அனைவரும் விளக்கமறியலில்

சமூக ஊடகங்களில் பரவிய சிறுவனை தாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் உட்பட அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களை பதவிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தாக்குதலுக்கு…

சில பாடசாலைகளுக்கு நாளையும் பூட்டு

இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளை நாளையும் மூடுவதற்கு சப்ரகமுவ மாகாண சபை தீர்மானித்துள்ளது.இதன்படி, இரத்தினபுரி கல்வி வலயத்தின் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியாகொட பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத மற்றும் அயகம…

10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்!

காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இதற்கமைய காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் கருத்து…

இப்படியும் நடந்தது

சீரற்ற வானிலை காரணமாக அகலவத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து விழுந்த நிலையில் களு என்ற நாயினால் குழந்தை உட்பட நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (03) நிலவிய சீரற்ற வானிலையின் போது அகலவத்த – பெல்லன பிரதேசத்தில்…

சாப்பாட்டு பார்சல், கொத்து, முட்டைரொட்டி, சிற்றுண்டி, தேநீர் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமுகமாக இன்று (05) முதல் சாப்பாட்டு பார்சல் , மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், முட்டை ரொட்டி உள்ளிட்ட…

பாடசாலைகளை மீண்டும் திறப்பது எப்போது?

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு…

வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்!

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (03) மாலை இந்தச் சம்பவம் எங்குருவாதொட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.நிவிவெடல் தோட்டம், நேபட…