LOCAL

  • Home
  • ஜனாதிபதி புதன்கிழமை விசேட உரை

ஜனாதிபதி புதன்கிழமை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக…

கல்வி நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு!

பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இதற்கமைய பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன்…

அப்துல் ஹமீட் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்பாதீர்கள்

உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், கொழும்பில் உள்ள வீட்டில் நலமாக உள்ளார். அவர் குறித்து வெளியாகியுள்ள, வதந்திகளை நம்பாதீர்கள்..

SLMC தலைவராக ஹக்கீம் ஏகமனதாக தெரிவு – முழு நிர்வாகிகளின் விபரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் 31 வது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற போது ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

மாகாண வரலாற்றில் முதலாவது அரிய சாதனை

வடமத்திய மாகாண கல்வி, தொழில்வாண்மை துறை வரலாற்றில் முதலாவது அரிய சாதனை Dr Illiyas Sabrina Begam , Dr Mohamed Nizar Nikath Sherin குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் (MD /Paediatrics )கற்கை நெறிக்கு போட்டிப் பரீட்சை…

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அறுவர் கைது!

16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் உட்பட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள வாராந்த சந்தைகள் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு…

பிறப்புச் சான்றிதழ் இல்லாமையால், தேசிய அடையாள அட்டைகளை பெறாதவர்களின் கவனத்திற்கு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோர் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை…

சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் முடியும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்…