LOCAL

  • Home
  • கொத்து, ரைஸ் விலை குறைப்பு!

கொத்து, ரைஸ் விலை குறைப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16) நள்ளிரவு முதல் உணவுகள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர்…

யுனெஸ்கோ பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Ms.Audrey Azoulay) இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது…

மணமக்கள் பயணித்த கார் மோதி விபத்து!

புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கொள்ளுப்பிட்டியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மணமக்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.மணமக்கள் பயணித்த காருக்கு முன்னால் சுமார் 15 வாகனங்கள் பம்பலப்பிட்டியில்…

அழகியல் கற்கைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

அழகியல் கற்கைகள் குறித்து கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, அழகியல் கற்கைகள் பொதுக் கல்வியின் இன்றியமையாத பகுதியாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இளங்கலை, இடைநிலைக் கல்வி மற்றும் முதுநிலை இடைநிலைக் கல்வி மற்றும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும்…

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில்…

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு விரிக்கப்பட்டுள்ள வலை!

புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதற்காக, தற்போதைய சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, இவ்வாறு வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும்…

கடமையை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட குழப்ப நிலை! வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா நீண்ட வாத விவாதங்களின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில் வைத்திய அத்தியட்சகராக முன்னர் இருந்த இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது.வைத்தியசாலை அத்தியட்சகர்…

தடுப்பூசி ஏற்றியதால் ஆபத்தான நிலையில் 11 மாணவர்கள்

பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் காரணமாக…

தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைக்கால மனு!

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.நிஷான் சிட்னி பிரமித்திரத்ன, கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள்…

கனடாவில் வேலை – பணத்தை மோசடி செய்த இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம்…