LOCAL

  • Home
  • ஜனாஸா எரிப்பு முட்டாள்களின் தீர்மானமாகும்

ஜனாஸா எரிப்பு முட்டாள்களின் தீர்மானமாகும்

உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம் உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.ஜனாஸா எரிப்பு முட்டாள்களின் தீர்மானமாகும், முஸ்லிம்களை ஒடுக்கினர்…

ஜொன்டி கொலைக்கு முன்பும் பின்னும் கிடைத்த பணம்!

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட தம்மிக்க நிரோஷன படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மற்றொரு சந்தேக நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவத்துடன்…

முச்சக்கரவண்டித் தொழிலுக்கு தொழில்சார் விதிகள் வேண்டும்!

முச்சக்கரவண்டித் தொழிலை நடத்துவதற்கு தொழில்சார் விதிகள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (19) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை…

வீதியில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை!

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (16) மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.குறித்த கூட்டத்தில் இணைப்புக் குழுவின் தலைவர் எஸ்.பி. திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக சட்டத்தரணி லலித் யூ.…

பணம் திருடியதாக மகனுக்கு சூடு வைத்த தகப்பன்!

தனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடினான் என்ற குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும்…

இலங்கை உணவுகளை உலகறியச் செய்த சவிந்திரி!

“மாஸ்டர் செஃப்” அவுஸ்திரேலியா 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த சவிந்திரி பெரேரா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.அவர் போட்டி முழுவதும் இலங்கை உணவுகளை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அந்த வெற்றியின் பின்னர் சவிந்திரிபெரேரா நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார்.இலங்கையில் பிறந்த சவிந்திரி பெரேரா, தனது…

கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் புதிய மாற்றம்!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும்.ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும்…

கொழும்பில் மற்றுமொரு மேம்பாலம் திறப்பு

ஹங்கேரி அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொஹுவல மேம்பாலம் இன்று (17) காலை திறந்து வைக்கப்பட்டது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, கடன் மறுசீரமைப்பின் விளைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த…

கோர விபத்தில் சிக்கிய மருத்துவர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிலாபம் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த, நாத்தன்டியா துங்கன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய செபாலிகா வனமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 04 ஆம் திகதி…

மாணவர்களுக்கு பத்திரிகை கட்டுரைப் போட்டி – அரசாங்கம் திட்டம்

நிதி முகாமைத்துவ சட்டமூலங்கள் மற்றும் பொருளாதார மாற்ற சட்டமூலங்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பத்திரிகை கட்டுரைப் போட்டியொன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.“முறையான அரச நிதி முகாமைத்துவம் மற்றும் நிலையான பொருளாதார மாற்றத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டளவில்…