LOCAL

  • Home
  • சீன  எக்சிம் வங்கியுடனும் இணக்கம்

சீன  எக்சிம் வங்கியுடனும் இணக்கம்

இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் தீர்வுகள் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பாரிஸில் சீன அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் லியோவ் மினை சந்தித்ததாகவும், அங்கு இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இராஜாங்க…

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.பாரிஸில் இன்று (26) நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன்…

அவசரமாக கூடிய அமைச்சரவை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இதனைத் தெரிவித்தார்.இன்று நாட்டுக்கு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பில் அமைச்சரவைக்கு இதன்போது அறிவித்ததாக அவர்…

குப்பையில் போடப்பட்ட பெருந்தொகை தங்கம்

யாழ்ப்பாணத்தில் தவறுதலாக பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில் போடப்பட்டுள்ளது. அதனை பெறுக்கொள்ள முடியாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும்…

அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள்…

பொது மக்களிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி!

உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம்…

நீர்க்கொழும்பில் இருந்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட இணைய மோசடி!

பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.இதன்போது, வெளிநாட்டவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த…

மிக்ஸருக்குள் பொரித்த பல்லி

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில்…

இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட…

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (23) தெரிவித்தனர்.வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்…