LOCAL

  • Home
  • உயிருடன் நாடு திரும்பிய மீனவர்!

உயிருடன் நாடு திரும்பிய மீனவர்!

Devon 5 மீன்பிடிக் கப்பலில் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச…

3 மாத குழந்தை முஹம்மது ஷராப் இன் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவுவீர்களா?

எமது Muslimvoice.lk செய்தித்தளம் இந்த செய்தியை நேரில் சென்று ஆய்வு செய்து 100% உண்மை என உறுதி செய்த பின்னரே இந்த பதிவு பகிறப்படுகிறது. இலக்கம், 744/5/A, மபோல, வத்தயில் வசிக்கும் M.I.M சல்மான் என்பவரின் 3 மாத குழந்தையான M.S.…

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த்…

நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி

நாட்டின் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ள 3 நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தையும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதுடன் 14 வயது மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்தச் சம்பவங்கள் நேற்று (29) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட…

உயிருக்கு போராடும் மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் மீனவர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்…

முதன்முறையாக மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெலிமட தரகல லசந்த…

முதன்முறையாக மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெலிமட தரகல லசந்த…

திடீரென பணக்காரர்களாகும் இலங்கையர்கள் – குழம்பிப் போயுள்ள பொலிஸார்

இலங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். சிலர் திடீரென…

10 லட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கைக்கு பிரவேசித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.இன்று (29) பிற்பகல் இந்த எண்ணிக்கை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த போல் ரோய், இலங்கைக்கு 1,000,000வது சுற்றுலாப்…

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்ததை குடித்து இருவர் பலி!

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர்.மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப்…