LOCAL

  • Home
  • ’நிகழ்நிலை சட்டத்தை எப்போது திருத்த எதிர்பார்க்கிறது’

’நிகழ்நிலை சட்டத்தை எப்போது திருத்த எதிர்பார்க்கிறது’

இலங்கையில் காணப்படும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் எப்போது திருத்த எதிர்பார்க்கிறது?இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்க பட்டுள்ளார்கள்?என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

உணவு பொதியில் மீன் செதில்கள்

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்பட்ட சோறு பார்சலில் மீன் செதில்கள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களுத்துறை சுகாதாரத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. களுத்துறை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு கலப்புப் பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொதியிலேயே மீன்…

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக…

111 லேட்டஸ்ட் மொபைல் தொலைபேசிகளை கொண்டு வந்தவர் கட்டுநாயக்கவில் கைது

அதிநவீன கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்த பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய வியாபாரி எனத் தெரிவிக்கப்படுகின்றது. துபாயில் இருந்து நாட்டிற்கு…

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8

சாராயம் குடித்துவிட்டு செய்யும் போலியான நடிப்புக்களை பெண்கள் நாம் இனியும் அனுமதிக்கப் போவதில்லை ஒன்று கூடுவோம் மாற்றியமைப்போம் என சர்வதேச மகளிர் தின மார்ச் 8 விழாவில் 24 மாவட்டங்களிலும் பெண்கள் ஒன்றுகூட உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தில்…

இணைய பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும் – ஆனந்த விஜேபால

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஆராய்வதற்காக பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய அமைச்சின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு…

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்ட சோதனையின் போது…

ஹட்டன் தீ விபத்தில்; 50 பேர் பாதிப்பு

ஹட்டன் – செனன் தோட்டத்தில் கே.எம்.பிரிவில் திங்கட்கிழமை (03) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், இந்த குடியிருப்புகளில் இருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயினை சுமார்…

சடலமாக மீட்கப்பட்ட புலி

கடந்த 27 திகதி நுவரெலியா – நானுஓயா, பால்மர்ஸ்டன் தோட்டத்தில் இருந்து இறந்த புலியொன்று மீட்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நுவரெலியா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்ட முதல் புலி மரணம் இதுவாகும் எனவும், வேறொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக…

இலங்கைக்கு வரும் மோடி

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட…