சட்டவிரோதமாக வாகனம் இறக்குமதி செய்தவர்கள் கைது
சட்டவிரோதமாக ஒரு SUV மற்றும் ஒரு காரை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தியதற்காக மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல பொலிஸ் அதிகாரிகள் 2024 ஒக்டோபரில் அந்தப் பகுதியில் உள்ள…
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு IMF அறிவிப்பு
இலங்கை மின்சார சபை ஜனவரி மாதத்தில் நாட்டின் மின்சாரக் கட்டணத்தை திருத்தியுள்ள போதிலும் மின்சார உற்பத்திச் செலவுகளை புதிய கட்டணத்தால் ஈடுகட்ட முடியாதென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர்…
பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை
இலங்கையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
பாலகனுக்கு எமனான மாத்திரை
முல்லைத்தீவு – மாங்குளம் கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் நேற்று (04) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் ,…
யாழ் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்புகள்
யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்…
பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம்
மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை தனிப்பட்ட தகராறு காரணமாக, போத்தலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்…
இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்க விலை
இலங்கையில் தங்க விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 230,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 கரட் தங்கம் 172,500…
சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தரித்த இருவர் கைது
சிவனடிபாத மலை தொடர் வனப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிவனடி பாத மலை…
நீதிமன்ற உத்தரவை மீறிய தேசபந்து தென்னகோன்
நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டபோதிலும், ஐந்து வீடுகளில் சோதனை நடத்திய பிறகும், முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன…
வத்தளை பகுதியில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு
வத்தளை ஹந்தல பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்…
