LOCAL

  • Home
  • அதிவேகத் துப்பாக்கிகள் அறிமுகம்

அதிவேகத் துப்பாக்கிகள் அறிமுகம்

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஸ்பீட் கன் சாதனங்களை இலங்கை பொலிஸ் பெற்றுள்ளது என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இரவில் கூட மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1…

பண்டிகைக்கு தயாராகும் நுவரெலியா

இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம்…

ஜனாதிபதிக்கும் – இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இலக்கு வருவாயை இவ்வருடம் பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைக்காத…

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்

இலங்கை ஊடகவியலாளர் ஒருவரின் கணவரின் மர்மமான மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கல்கிசை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊடகவியலாளரின் 60 வயது கணவர் ஜனவரி 01, 2025 அன்று வேலையிலிருந்து திரும்பவில்லை என்றும், பின்னர்…

இலஞ்சம் வாங்கிய உத்தியோகத்தர் கைது

விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் புதன்கிழமை (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம்…

எண்ணெய்த் தாங்கிகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மேம்படுத்தும் நடவடிக்கை

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை…

யானை தாக்குதலில் பாகன் மரணம்

ஹபரணை, புவக்பிட்டிய பாலத்திற்கு அருகில் வைத்து யானையின் தாக்குதலுக்குள்ளாகி யானைப்பாகன் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (04) அன்று யானையை குளிப்பாட்டி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​,இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹபரன பரண போல வீதியைச் சேர்ந்த…

அஞ்சல் மூலம் வாக்களிப்பு

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு: 01. 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல்…

யால தேசிய பூங்காவின் சில வீதிகள் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின்…

போதைப்பொருளுடன் கைதான வெளிநாட்டு பிரஜை

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.