LOCAL

  • Home
  • ஒரு மணி நேரத்தில் 1000 தேங்காய் உரிக்கும் இயந்திரம்!

ஒரு மணி நேரத்தில் 1000 தேங்காய் உரிக்கும் இயந்திரம்!

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்ச்சியால் துறைசாந்த கல்வியறிவின்றிய நிலையிலும் சாதனை படைத்துள்ளார். இந்த இளைஞர் ஒரு மணிநேரத்துக்குள் 1000 தேங்காய்களை எளிமையாக உரிக்கும் இயந்திரமொன்றை உருவாக்கியுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த கண்டுப்பிடிப்பால் குறைந்த செலவில்…

 கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதை அறிந்து இன்று காலை 09..00 மணியளவில் அயலவர்களால் குறித்த கிணறு அவதானிக்கப்பட்டது. குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, ​​ கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக…

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணியிடை நீக்கம்

வெலிகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வெலிகம சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்…

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை வீட்டில் உள்ள அவரது மனைவி…

இலங்கை – ஜப்பானுக்கு இடையிலான கடன் மறுசீரமைப்பு

வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை (07) இருநாடுகளும் கைச்சாத்திட்டன. கொழும்பில் அமைந்துள்ள நிதியமைச்சில் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பான்…

விமானநிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றக் கவனம்

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தின் போது இதனைத் தெரிவித்தார். இந்த…

இளம் குடும்ப பெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியாவில் 31 வயதுடைய குடும்ப பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (07) தெரிவித்தனர். வவுனியாவில் 31 வயதுடைய குடும்ப பெண்…

புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் விசேட நடவடிக்கை

இலங்கையின் வடக்கு பகுதியை வதிவிடமாக புற்றுநோயாளர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு சென்று மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அதற்கான சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிகிச்சைக்கு சென்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாகவும் அல்லது…

பெண்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.…

சிகரெட் பெட்டிகளுடன் யாழில் சிக்கிய நபர்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 150 சிகரெட் பெட்டிகளுடன் ஒருவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு பகுதி சேர்ந்த 45…