LOCAL

  • Home
  • கணவனை விவாகரத்து செய்யும் ஹிருணிகா 

கணவனை விவாகரத்து செய்யும் ஹிருணிகா 

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது , திருமணத்திலிருந்து பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம் நீண்ட சிந்தனை மற்றும் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஹிரனும் நானும்…

அரச தொழில்வாய்ப்பு! அமைச்சரவை அங்கீகாரம்

5,800க்கும் அதிகமானவர்களை புதிதாக அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் துறைமுகங்கள், சிவில் விமான சேவை, போக்குவரத்து…

கட்டுப்பணம் செலுத்திய இளைஞர் குழு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட இளைஞர் குழு ஒன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) இளைஞர் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன்…

அஸ்வெசும தொடர்பான தீர்வுகளை பெறுவதற்கு புதிய வழி

1924′ என்ற இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்து தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின்…

 புதிய நீதியரசர்கள் மூவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (11) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமசந்திர, கே. பிரியந்த…

கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையில் பங்குபரிவத்தனை நடவடிக்கை இன்றைய தினம் சரிவு தன்மையில் நிறைவடைந்துள்ளது. இதன்படி இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 290.21 புள்ளிகளால் சரிவடைந்து 15,710.57 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், எஸ் எண்ட் பி ஸ்ரீலங்கா 20…

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளின் தொழில் கோரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு

தொழில் கோரும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது

அடுத்த சில ஆண்டுகளில் உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று உலக லிட்ரோ எரிவாயு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை மெட்ரிக் தொன்னுக்கு 600, 700 மற்றும் 800 அமெரிக்க டொலர்களுக்கு இடையில்…

தங்கத்தின் விலை வீழ்ச்சி

நாட்டில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலையானது இன்று குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,968 ரூபாவாக…