LOCAL

  • Home
  • ரோபேரியில் தங்கம் கொள்ளை

ரோபேரியில் தங்கம் கொள்ளை

மடுசீம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரோபேரி தோட்டத்தில் எலமான பிரிவில் உள்ள, வீடொன்றில் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…

38 வருடங்களின் பின் உடல்கள் நல்லடக்கம்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது ஒரு வீட்டின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் குழந்தையின் உடல்கள், சம்பவம் நடந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தப் பெண்ணும்…

கிழக்கு ரயில் தடம்புரண்டது

மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்டியபகுதியில் புதன்கிழமை (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதை அடுத்து மட்டக்களப்பு புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு. புகையிரத்துக்குமான ரயில் போக்குவரத்து…

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் தலமாக்க திட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் தபால் சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா தபால் நிலையத்தை தபால் திணைக்களத்திலிருந்து நீக்கிவிட்டு…

குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு இருக்கா?

இதய நோய் என்பது தீவிர நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய் உலகில் உள்ளவர்களில் பலருக்கு உள்ளது. இதய நோயாளர்கள் சில காரணிகளால் அடுத்த பரம்பரைக்கும் கடத்தப்படுகிறது. உணவு முறைகள் மற்றும் வேறு சில பழக்கங்களினால் இதய நோய் எற்படுகிறது. இவற்றை…

துண்டிக்கப்படவுள்ள நீர் விநியோகம்

கம்பஹாவின் சில பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

குற்றங்களை தடுக்க சிறப்பு அதிரடிப்படை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு…

 கஞ்சா செடிகள் வளர்த்த தேரர்

பதுளை மாவட்டம் போகஹகும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் கஞ்சா செடிகள் வளர்த்த தேரர், போகஹகும்புர பொலிஸாரால் திங்கட்கிழமை (24) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஒஹிய விவேகாராம விகாரை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் ஆறு…

சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியர் கைது

14 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருமணமான 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுளந்தாவ தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் புத்தம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,…

கனடாவுக்கு தப்ப முயன்ற 11 பேர் கைது

மோசடியான கனேடிய விசாகளைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…