“கணவரை காணவில்லை” ; மனைவி முறைப்பாடு
மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் கடந்த 23 ஆம்…
பாடசாலை மாணவர்கள் இருவரை காணவில்லை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள்…
போதைப் பாவனையால் இளைஞன் மரணம்
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை…
21 வயது பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு
மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களுடன் வந்த இருவர் இந்த கடத்தலை செய்துள்ளனர். ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்…
லாப் எரிவாயு தட்டுப்பாடு இன்றி விநியோகம்
இலங்கையில் நாடளாவிய ரீதியாக லாப்ஸ் எரிவாயு எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை வாகன வாடகை நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தன. இந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை…
பேராசிரியர் உயிரிழப்பு; மனைவியும் மரணம்
கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்புகையில் விபத்தில் சிக்கி களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று பு (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனி பல்கலைக்கழக…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் இலங்கையர்கள் கைது
போலியான கனேடிய விசாக்களுடன் வெளியேற முயன்ற இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நேற்று முன் தினம் (24) மாலை ஒரு சந்தேக நபரின்…
இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை
இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் இன்று (26 காலை ஆரம்பமாகியுள்ளது. வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள அருந்ததி தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.…
கள அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு
தோட்டத்தில் ஒரு கள அதிகாரி தாக்கி, நாற்காலியில் கட்டிவைத்து, எரியக்கூடிய பொருட்களால் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அந்த அதிகாரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம், நாகொட, மாபலகம, குடமலானவில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர். மாபலகா சென்ட்ரலில்…
COOP FED, சதொசவில் நிவாரண பொதி
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில், நாடளாவிய ரீதியில் உள்ள, சதொச மற்றும் COOP FED இல் கொள்வனவு செய்து கொள்ள முடியும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை…
