LOCAL

  • Home
  • 7.5 சதவீத மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை – காரணம் என்ன..?

7.5 சதவீத மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை – காரணம் என்ன..?

இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள்…

நீச்சல் தடாகத்தில் பலியான சுற்றுலா பயணி

பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சடலம் மாரவில வைத்தியசாலையின்…

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பல தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் , க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளை…

பல் மருத்துவ நிபுணர் மீது தாக்குதல்

கேகாலை போதனா வைத்தியசாலையில் பல் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் நேற்றையதினம் (28) வைத்தியசாலை வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நிபுணத்துவ மருத்துவர் எதிர்பாராத விதமாக கர்ப்பிணி பெண்ணின் மீது மோதியதாகவும்,…

அரச உத்தியோகஸ்தர் போதைப்பொருளுடன் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முன்னாள் கிராம சேவையாளர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38…

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறக்கப்படவுள்ளது. தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்

போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ராஜினாமா

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அவர் பதவி விலகியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.…

பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன்போது சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார், பாதிக்கப்பட்ட வைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு…

மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும்…

கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…