மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு
வத்தளை, ஹேகித்த வீதியில் உள்ள வாடகை விடுதியில் குளியலறையில் மயக்கமடைந்த ஒரு பெண்ணை சோதனை செய்து விசாரித்தபோது, வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் அவருக்கு வழங்கப்பட்ட T-56 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெத்தம்பேட்டமைன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்ததாக வத்தளை பொலிஸார்…
மோடிக்கு எதிராக போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என…
இரண்டு வயது சிறுவன் விபத்தில் பலி
இரண்டு வயது சிறுவன் ஒருவன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவன் என்று…
நாட்டில் அரிசி பற்றாக்குறை
தற்போது நாட்டின் பல பகுதிகளில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, தற்போதைய பற்றாக்குறை காரணமாக இந்த அரிசி வகைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது. அதன்படி, சில பகுதிகளில், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசி…
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால்,…
துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது
சொட் கன் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது டன் சம்மாந்துறை பொலிஸ்…
தென்னை, பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்
இலங்கையில் தென்னை மற்றும் பனைத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, விபத்து மரணம் மற்றும் காயங்கள் தற்றுத் எலும்பு முறிவுகளுக்கான காப்பீட்டுக் கொள்கையை வழங்க விவசாய…
ஹைலண்ட பாலின் விலை குறைந்தது
ஹைலண்ட யோகட் விலையை செவ்வாய்க்கிழமை (01) முதல் 10 ரூபாவினால் குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை புதிய விலை 70 ரூபாய் என்று மில்கோ நிறுவனத்தின்…
உச்சம் தொடும் முட்டை விலை
முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின்…
வரி தொடர்பில் வெளியான அறிக்கை
இன்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த வருமானம் ஈட்டும் பலர்…
