LOCAL

  • Home
  • புதிய இயந்திர பாதை சேவைகள்

புதிய இயந்திர பாதை சேவைகள்

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்;போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன. மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின்…

தெஹிவளையில் பள்ளிவாசலை இடிக்கும், வழக்கு வாபஸ்

தெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை இடிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர மேம்பாட்டு ஆணையம் (UDA) வாபஸ் பெற்றது. 2014 ஆம் ஆண்டில், பாத்தியா மாவத்தை மசூதியின் இருப்பு குறித்து தீவிர பௌத்த…

சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் படுகொலை

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர்…

இலங்கை குறித்து மோடியிடம் விஜய் குறிப்பிட்டுள்ள விடயங்கள்

“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 3 நாள்…

கட்டுநாயக்கவில் சிக்கிய 528 தொலைபேசிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு பயணியை கைது செய்தனர். பல மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல் ஊழியராக முன்னர்…

பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள் கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்

விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க…

சென்னையிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த இரு பாய்மரப் படகுகள்

10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்றையதினம் (03) மாலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு “Royal madras yacht club” அங்கத்தவர்களால் சென்னையில். ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து…

இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

இந்த வருடத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை வாகன வாடகை அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்…