Editor 2

  • Home
  • மே தினக் கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரை

மே தினக் கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரை

அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான மூதாட்டி

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், 115 வருடங்கள் மற்றும் 252 நாட்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும்…

வாக்குச் சீட்டுகளை பெறாத வாக்காளர்கள் வெளியான தகவல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் தேர்தல்கள் இணைய சேவையை அணுகி தங்கள் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடலாம் என்று தேர்தல்கள் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை…

பேருந்து கட்டணத்தில் மாற்றம்?

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும்,…

1கிலோகிராம் தங்கம் பறிமுதல்

அம்பலங்கொடையில் உள்ள வங்கி பெட்டகத்திலிருந்து பாதாள உலகக் குழுத் தலைவர் அருமஹந்தி ஜனித் மதுஷங்க சில்வா என்றழைக்கப்படும் ‘பொடி லஸ்ஸி’யின் மாமியாருக்குச் சொந்தமான தங்கம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி நகைகளை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பணமோசடி…

பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மின்னேரியா – ஹபரணை வீதியில், இராணுவ முகாமுக்கு முன்னால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ…

இரவு சாப்பிட்ட பிறகு ஒரு ஏலக்காய் சாப்பிடுங்க!

ஏலக்காய் வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளை திறம்பட குறைக்க உதவுகிறது. இரவில் ஏலக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இரவு உணவிற்குப் பிறகு ஏலக்காயை ருசிப்பது ஒரு பாரம்பரியமான விசயமாக உள்ளது. பழங்காலத்தில் இருந்து…

கணவருக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகமாக உள்ள நாடு

எமது சமூகத்தில் சில பெண்கள் திருமணம் செய்த பின்னரும் கணவர்களுக்கு துரோகம் செய்வார்கள். திருமணத்திற்கு பின்னர் நடக்கும் துரோகங்களால் நம்பிக்கையின்மை ஏற்பட்டு திருமண வாழ்க்கை முழுவதும் மோசமாகி விடும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு முக்கிய காரணங்களாக…

பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு

பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவால் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்ப பல்கலைக்கழகத்தி 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் Shorts அணிந்து…