இரண்டு நோய்களும் ஒரே நுளம்பால்
மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார். காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இந்த இரண்டு நோய்களும்…
இன்று நள்ளிரவு முதல் அமைதி காலம்
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற…
மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை
எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
மதிய உணவில் பாம்பு! (இந்தியா)
இந்தியாவின் – பீகார் மொகாமா நகர பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது, இதனை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த உணவை பரிசோதனை செய்ததில், அதில், இறந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது. சமையல்காரர்…
சீனாவில் டிரெண்டாகும் பிரண்ட்ஷிப் மேரேஜ்
பொதுவாக நம் நாடுகளில் 24, 25 வயதை தாண்டிவிட்டாலே ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்க தொடங்கிவிடுவார்கள். தற்கால இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகின்றனர். வேலை , படிப்பு , இலட்சியம் என ஆயிரம்…
நிறுத்தப்படவுள்ள கடவுச்சீட்டு ஒருநாள் சேவை
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட…
விநியோகிக்க விருந்த பாய்கள் மீட்பு
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர். மன்னார், அடம்பன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன. 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட…
ரயிலில் மோதிய ஓட்டோ
அஹங்கம பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட குயின் ரயிலில், அஹங்கம கந்த பாதுகாப்பற்ற…
AI உதவியுடன் 40 வயது பெண்ணுக்கு பிறந்த முதல் குழந்தை
40 வயது பெண்ணுக்கு AI உதவியுடன் குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தி இணையவாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல துறைகளில் நுழைந்து…
கறுத்த வெள்ளியை புதுசு போல மாற்றணுமா?
கறுத்த வெள்ளி நகைகளை எப்படி வீட்டிலேயே பளபளவென்று மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளி நகைகளை புதுசு போல மாற்றுதல் காற்றில் உள்ள கந்தக வாயுவும், நமது உடலில் சுரக்கும் எண்ணெய்களும் வெள்ளியுடன் வினைபுரிந்து சில்வர் சல்பைடு (Silver Sulfide)…
