டாக்டர் யோக வித்யா: வெங்காய சாறை இப்படி போட்டால் பொடுகு கொஞ்சம்கூட இருக்காது
பலரும் பொடுகால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு தான் இந்த பதிவில் டாக்டர் யோக வித்யா அறிவுரையை பார்க்க போகின்றாம். பொடுகு தொல்லை தற்போது இருக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை என்றால் அது பொடுகு…
இளைஞரொருவரை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
கல்கிஸ்சை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி இரவு கல்கிஸ்சை, ஹுளுதாகொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலத்தைப்…
திருமண நகைகளை காசாவுக்கு வழங்கிய துருக்கிய மணமகள்
துருக்கியைச் சேர்ந்த மணமகள் ஒருவர், காசாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக, சுமார் $40,000 மதிப்புள்ள தனது திருமண நகைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாத அவர், தனது திருமணம் நம்பிக்கை மற்றும் கருணையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று…
குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம்
சதோச விற்பனை நிலையங்களிலிருந்து, குறைந்த விலையில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களை 03-05-2025 முதல் நாடு முழுவதும் வாங்கலாம்.
நாக்கு வெளியே தள்ளி விடுமாம்..!
பாலைவன பூமியான ஓமன் மற்றும் சவூதி அரேபியாவுக்கு மத்தியில் இணைப்பாக செயல்படும் அதி வேக நெடுஞ்சாலை தான் இது. முழுக்க முழுக்க பாலைவனத்திலேயே பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் வாகனத்தில் பயணித்தால் நாக்கு வெளியே தள்ளி விடுமாம்..!
வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய்
மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். உலக வங்கி நிதியுதவியின் கீழ்…
ஜனாதிபதி நாளை வியட்நாம் விஜயம்
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03…
டில்லியில் கடும் மழை: 4 பேர் பலி
டில்லியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, வீதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நான்கு பேர் உயிரிழப்பு…
8, 9 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வு
பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. சபாநாயகரின் தலைமையில் நேற்று (02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் எதிர்வரும்…
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு…
