மீட்டியாகொடையில் துப்பாக்கிச் சூடு
மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல இடங்களில் மழை
நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்பு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
பகடிவதைக்கு எதிராக அதிரடி திட்டம் அமுல்
புதிய மாணவர் பகடிவதைக்கு உட்படுத்துதல் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக ஆலோசனை பிரிவுகளை வலுப்படுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இணைக்கப்பட்டு, இது தொடர்பாக பணியாற்ற ஒரு…
வாரத்துக்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. குறிப்பாக, சிக்கன் மீதான நாட்டம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அதிகரித்து வருகிறது. கோழி இறைச்சியில் உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாத அத்தியாவசிய அமினோ அமிலங்கள் செறிந்து காணப்படுகின்றது. மேலும், இதில்…
நாகை – காங்கேசன்துறை கப்பல் பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!
ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகை – இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில்,…
மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக…
வினோத காரணம் கூறி விவாகரத்து
யாழில் புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்ய தெரியவில்லையனகூறி , வெளிநாட்டு மாப்பிள்ளை விவகாரத்து கோரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரியாணி சமைக்க…
போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம்
விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக சட்ட நடவடிகளுக்காக (02) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய மாணிக்கம் மற்றும்…
டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
சமூக ஊடக தளமான டிக்டாக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக…
கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
கொழும்பு – மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுனாவ பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) இரவு மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது…
