பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை
சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 45 வயது உடைய அக்குரஸ்ச பகுதியை சேர்ந்த…
பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவதால் இத்தனை பிரச்சினைகளா?
இப்போதைய காலகட்டத்தை பொருத்த வரையில் பதப்படுத்தப்பட்ட உணவைதான் பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பி உண்கின்றனர். இந்த உணவை தொடர்ந்து உண்ணும் போது நம் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம். மிக அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் அதிக…
தென்னிலங்கையில் கார் திருட்டு
கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸார் விசாரணை அதன் படி 81 வயது முதியவர் , 76…
கொட்டி தீர்க்க போகும் மழை
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,…
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் (03) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அமைதி காலம் ஆரம்பமாகியுள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக (06) காலை 7 மணிக்கு தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக…
உலக சாதனை படைத்தார் மாலைதீவு ஜனாதிபதி
மாலைதீவுகள் ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மரதன் அமர்வு காலை…
ஜனாதிபதி – டோ லாம் இடையில் சந்திப்பு
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.…
புதுமருமகள் நீரில் மாயம்: சித்தப்பா சடலமாக மீட்பு
வாரஇறுதி விடுமுறையை கழிப்பதற்காக, புதிதாக திருமணமான ஜோடி உட்பட உறவினர்கள் சிலர், கழிமுகத்தில்குளித்துக் கொண்டிருந்த போது, மணப்பெண் நீரில் மாயமாகிவிட்டார்.அவரை காப்பாற்றுவதற்காக கழிமுகத்தில் குதித்த சித்தப்பா மரணமடைந்துள்ளார் என வனாத்துவில்லுவபொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன மணமகளின் சித்தப்பாவான எம். ஃபரீன் (42) என்பவரே…
கடலில் பிடிக்கப்பட்ட 300 kg இராட்சத மீன்
மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் ஞாயிற்றுக்கிழமை (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வர முடியாமல் நீண்ட நேரமாக மீனவர்கள் கடும் சிரத்தைப்படாடதை அவதானிக்க முடிந்தது. இவ்…
’’இது நடந்திருக்கக்கூடாத ஒன்று’’
தெற்கு அதிவேக பாதையில் தேசிய மக்கள் சக்தி மே தின பேரணிக்காக கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விமர்சித்தார், மேலும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒரு…
