Editor 2

  • Home
  • திரும்பப் பெறப்பட்ட 100 ஒலிம்பிக் பதக்கங்கள்

திரும்பப் பெறப்பட்ட 100 ஒலிம்பிக் பதக்கங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களில் குறைபாடுகள்சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் குறைபாடுள்ள பதக்கங்கள் வரும் வாரங்களில் மாற்றப்படும் என்று உறுதிப்படுத்தியது. ஏனெனில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்க விருது மோசமடைந்துவிட்டதாக அடையாளம் காட்டியுள்ளனர்.பாரிஸ்…

12 மணி நேர நீர் வெட்டு (கொழும்பு)

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16) மாலை 6.00 மணி…

பகுதிகளில் கடும் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை கடும்…

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் கைது

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது…

பயிர் சேத இழப்பீடு

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி…

ஆழ்ந்த தூக்கம் வரலையா?

இன்றைய காலத்தில் இரவில் தூக்கமில்லாமல் பலரும் திணறி வரும் நிலையில், சில் தவறுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டுமாம். தூக்கம் பொதுவாக மனிதர்களுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். நாம் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த…

இணைய கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு

எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இணைய கட்டணங்களை இரகசியமான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக…

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம்

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை சேர்ந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சன் அவர்களால், மூளையில் உள்ள…

அனைவரும் படைப்பாளரின் கருணைக்கு தகுதியானவர்கள்…

இன்று பணக்காரராக இருக்கலாம், ஆனால் நாளை அனைத்தையும் இழக்க நேரிடும். செல்வம் என்பது அல்லாஹ்வின் பரிசு, அதை அவன் விரும்பும் போதெல்லாம் திரும்பப் பெறலாம். எனவே, நமக்கு சொந்தமானதைப் பற்றி பெருமைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக, நமது செல்வத்தை நன்மை செய்ய,…

இலங்கையர்களின் கண் தானம்

இலங்கையர்கள் தானமாக அளித்த கண்கள் மூலம் 3163 வெளிநாட்டினருக்கு உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கண் தான சங்கம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நாட்டில் 7144 பேர் கண் தானம் செய்ததாக இலங்கை கண் தான சங்கத்தின் மூத்த மேலாளர் ஜகத் சமன்…